ஊர்ந்து செல்கிற
சென்னையின் போக்குவரத்து
நெரிசலில், வேகமா வந்து என் வாகனத்தின் பின்னால்
இடித்துவிட்டு “யோவ், கண்ணை என்ன முன்னாலயா வச்சிருக்க?’ – னு ஒருத்தன் ஆவேசமா
கத்துறான்...
இவர்களுக்கு
மத்தியில் வாழ்ந்தே ஆக வேண்டுமா என்றெழுகிற கேள்வியை தவிர்க்கவே முடியவில்லை!!
No comments:
Post a Comment