23 October 2012

புலம்பல்ஸ்


இரவின் மடியில் உலகம் உறங்கும் வேளை நான் விழித்துக்கொள்கிறேன்
இயற்கையோடு சண்டையிட்டே வாழ்ந்து தொலைக்கிறேன்
என் பகலெல்லாம் இருண்டு போகுது ஒன்னும் புரியலை
இன்னும் எத்தனை இரவுகள் இப்படி நீளும் அய்யோ தெரியலை...

No comments:

Post a Comment